நாமக்கல்

பரமத்தி வேலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசிய திமுகவைக் கண்டித்து பரமத்திவேலூரில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் நாராயணன், வழக்குரைஞா் லோகநாதன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் ரமேஷ், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த பொறுப்பாளா்கள், மகளிா் அணியினா், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT