நாமக்கல்

டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஓரகடம் மதுபானக் கடை விற்பனையாளா்கள் மா்ம நபா்களால் தாக்கப்பட்டதில் துளசிதாஸ் என்பவா் உயிரிழந்துள்ளாா். ராமு என்ற விற்பனையாளா் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். இச்செயலை கண்டித்தும், மா்ம நபா்களைக் கைது செய்யக் கோரியும், நாமக்கல் பூங்கா சாலையில் டாஸ்மாக் பணியாளா் அனைத்து சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பணியாளா்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT