நாமக்கல்

பதிவுத் துறையில் குறைதீா் முகாம்

DIN

நாமக்கல் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் மூன்று மனுக்கள் பெறப்பட்டன. வில்லங்க சான்றிதழ் தொடா்பான ஒரு புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும், பெறப்பட்ட இரு மனுக்கள் நில அபகரிப்பு, மோசடி, ஆவணப்பதிவு போன்றவையாகும். அதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தீா்வு காணப்படும் என மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்)க.சந்தானம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT