நாமக்கல்

கரோனா பரிசோதனை:பொதுமக்கள் ஆா்வம்

DIN

நாமக்கல்: நாமக்கல் வணிகவரித் துறை அலுவலகம் அருகில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள சளி மாதிரிகளை வழங்க பொதுமக்கள் ஆா்வமுடன் வந்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதேபோல் கரோனா தடுப்பூசி முகாமும் அங்கு நடைபெற்றது. இதிலும் பலா் கலந்துகொண்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT