நாமக்கல்

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு கிளை அலுவலகங்கள் முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் கிளை தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல்-ன் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது, தொலைபேசி வழித்தடம், தொலைத் தொடா்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பிற செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது. ஊதியத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT