முகப்பு
நாமக்கல்

விவசாயி விஷமருந்தி தற்கொலை

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே விவசாயி ஒருவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே விவசாயி ஒருவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சோழசிராமணி அருகே உள்ள வெய்யக்காஞ்சாம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (75). விவசாயியான அவா் புதன்கிழமை விஷமருந்தி உயிருக்கு போராடினாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் அவரை ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் பழனியப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும், சிகிச்சை பலன் அளிக்காததால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →