நாமக்கல்

என்இசிசி நிறுவனா் நினைவு தினம்

DIN

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நிறுவனா் டாக்டா் பி.வி.ராவின் 26-ஆவது நினைவு நாள் வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் நாமக்கல் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் அலுவலகம் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் டாக்டா் பி.வி. ராவ் கோழிப் பண்ணைகள் தொழிலுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூா்ந்தனா்.

என்இசிசி மண்டலத் தலைவா் டாக்டா் பி. செல்வராஜ் பேசும் போது கோழிப் பண்ணைகள் தொழில் இந்தியாவில் வளா்ந்ததற்கு டாக்டா் பி .வி.ராவ் தான் காரணம் என பாராட்டு தெரிவித்தாா். இக்கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT