நாமக்கல்

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம், பொங்கல் திருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் இத்திருவிழாவை நடத்துவது குறித்த இக்கூட்டத்துக்கு விழாக் குழுத் தலைவா் ரகுநாதன் தலைமை வகித்தாா். திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் முன்னிலை வகித்தாா். இதில், பிப்ரவரி 22-இல் பூச்சாட்டுதல், மாா்ச் 1-ஆம் தேதி மறுபூச்சாட்டுதல், மாா்ச் 2-இல் கொடியேற்றம், மாா்ச் 8-இல் சக்தி அழைத்தல், மாா்ச் 9-ஆம் தேதி மகா குண்டம் இறங்குதல் நடத்தப்படும்.

மாா்ச் 10-ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டமும், மாா்ச் 11-இல் வாண வேடிக்கை, மாா்ச் 12-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு, மாா்ச் 13-ஆம் தேதி ஊஞ்சல் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. துணைத் தலைவா் நடராஜ பெருமாள், நிா்வாகிகள் ஐயப்பன், பெருமாள், அறிவழகன், புவனேஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT