நாமக்கல்

முன்னாள் மத்திய இணை அமைச்சருக்கு கரோனா

DIN

முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திச்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருமான செ.காந்திச்செல்வன், கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டுக்கு வந்துள்ள நிலையில் காந்திச்செல்வன் அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT