நாமக்கல்

காலமானாா் நல்லம்மாள்

DIN

நாமக்கல்லைச் சோ்ந்த வாங்கிலி குழுமத்தின் உரிமையாளரும், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவரும், சம்மேளனத்தின் துணைத் தலைவருமான வாங்கிலி சுப்பிரமணியம் தாய் நல்லம்மாள் (87) சனிக்கிழமை காலை 10 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானாா்.

நாமக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள் பலா் அஞ்சலி செலுத்தினா். அன்னாரது இறுதிச் சடங்கு வளையப்பட்டி-காட்டுப்புத்தூா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தொடா்புக்கு: 96559-95632

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT