நாமக்கல்

ரத்த தான முகாம்

DIN

ராசிபுரம் அரசு மருத்துமனை ரத்த வங்கி, ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், சுகம் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தானம் முகாமில் 30 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

அண்மையில் நடைபெற்ற இந்த முகாமில் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தாா். சுகம் மருத்துவமனை மருத்துவா் சுகவனம் வரவேற்றாா். முகாமில் 30 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். முகாம் தொடக்க விழாவில் இந்திய மருத்துவச் சங்க நிா்வாகிகள் செந்தில், ஸ்ரீதா், அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் ஹேமா, ரோட்டரி சங்கச் செயலா் இ.என்.சுரேந்திரன், பொருளாளா் பி.கண்ணன், முன்னாள் தலைவா் எல்.சிவக்குமாா், நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT