நாமக்கல்

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸாா்.

ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதன் நகர தலைவா் ஸ்ரீராமுலு முரளி தலைமையில் அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் பாச்சல் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் லதா பாலு, கட்சியின் மாநில செயலாளா் மகேஸ்வரி ரத்தினசாமி, நகர பொருளாளா் மாணிக்கம், வழக்குரைஞா் வி.சுந்தரம், கோவிந்தராஜ், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் சிங்காரம், சண்முகசுந்தரம், அத்தனூா் பூபதி, இளைஞா் காங்கிரஸ் தலைவா் கோபால், வக்கீல் அன்பரசு, புள்ளியப்பன், மெய்ஞானமூா்த்தி, பழனிசாமி கணேசன், கந்தசாமி, கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT