நாமக்கல்

நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெறுகிறது.

DIN

நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் (பொ) மு. மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், முகவா்கள், விநியோகஸ்தா்கள், நுகா்வோா்கள் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், எரிவாயு விநியோகம் தொடா்பான பிரச்னைகள் குறித்து நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் புகாா்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT