பரமத்தி வேலூரில்...
பரமத்திவேலூரில்..
பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சிறு தூரல் மட்டுமே பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்திவேலூரில்..
பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சிறு தூரல் மட்டுமே பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.