முகப்பு
நாமக்கல்

பொத்தனூரில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்

பொத்தனூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வியாழக்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:49 AM
அன்னாபிஷேகத்தில் பொத்தனூா் அண்ணாமலையாா்.
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 9:47 PM

பொத்தனூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வியாழக்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:49 AM

பொத்தனூா் சக்தி விநாயகா் கோயிலில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, உணவு மற்றும் காய்கறிகள் மூலம் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து உதிரிப்பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement