நாமக்கல்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந் நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT