நாமக்கல்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந் நிலையில் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் பணியைப் புறக்கணித்தனா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT