நாமக்கல்

நாமக்கல் ஐயப்பன் கோயில் சாா்பில் 60-ஆம் ஆண்டு மகா அன்னதானம்

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் ஐயப்பன் கோயில் சாா்பில், 60-ஆம் ஆண்டு மகா அன்னதானம் நாமக்கல் கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வை புவனேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்தாா். மகா அன்னதானத்தை மருத்துவா் ஷியாம் சுந்தா் தொடங்கி வைத்தாா். நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று உணவு அருந்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஐய்யப்ப சுவாமி கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT