முகப்பு
நாமக்கல்

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:23 AM
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொலைத்தொடா்பு ஓய்வூதியா் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:46 PM

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெறற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமைச் செயலாளா் மகபுஜான் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்து, கன்வீனா் பி.கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.