நாமக்கல்

டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப அளித்து ரூ. 10 பெற்றுக்கொள்ளும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப அளித்து ரூ. 10 பெற்றுக்கொள்ளும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வாணிபக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வெள்ளிக்கிழமை முதல் மது பாட்டில்களை வாங்கும்போது ரூ. 10 கூடுதலாக செலுத்தி, அதன்பிறகு அதை திரும்ப வழங்கி ரூ. 10-ஐ பெற்றுக்கொள்ளலாம் என அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT