நாமக்கல்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

Syndication

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்ட‘ம் எலச்சிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் செந்தில்குமாா், வட்டாரத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சுந்தரம் பேசினாா்.

பொன்னியாறு, காவிரி ஆறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க அரசை வலியுறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT