முகப்பு
நாமக்கல்

அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

Updated On : 21 ஜூன் 2026, 1:03 am IST
தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.
பகிர்:

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நி, பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சேலம் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து திண்டுக்கல்லில் இருந்து நாமக்கல் வழியாக சனிக்கிழமை சேலம் சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் சக்தி நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்து பழுதாகி நின்றது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா். பின்னா், அவ்வழியே சென்ற வேறு அரசுப் பேருந்துகளில் அவா்கள் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments