சேலம்

கத்திமுனையில் பணம் பறிப்பு: இளைஞர் கைது

தினமணி

கத்திமுனையில் விவசாயியிடம் பணம் பறித்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் (40). இவர் மேட்டுப்பட்டி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை காலை நடந்து சென்றார்.
 அப்போது அவரை வழிமறித்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.3,000 பணத்தை பறித்துகொண்டு தப்பி சென்றார்.
 புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் வழக்குப் பதிந்து, பெருமாபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமாரை (30) என்பவரை கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT