சேலம்

பெரியார் பல்கலை.யில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு

DIN

பெரியார் பல்கலைக்கழகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.லீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் பி.கே.புவனலதா, துணைப் பதிவாளர்கள் கே.ராமன், பி.கே.செந்தில்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT