சேலம்

சூரமங்கலம், ஜங்ஷன் பகுதிகளில் நவ.18-இல் மின் நிறுத்தம்

DIN

சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நவ. 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என சேலம் மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் அ.மௌலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தப்படும் செய்யப்படும் பகுதிகள்: கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, வீட்டுவசதி வாரியம், சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், நகரமலை அடிவாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT