சேலம்

கோமாரி நோய்த் தாக்கம்:  மாட்டுச் சந்தையை கலைத்த போலீஸார்

DIN

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, வீரகனூரில் நடைபெற்ற மாட்டுச் சந்தையை போலீஸார் அகற்றினர்.
சேலம் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீரகனூரில் சனிக்கிழமை நடைபெறும் மாட்டுச் சந்தைக்காக வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
தகவலறிந்த வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார், சந்தைகூடும் பகுதிக்குச் சென்று மாடுகளை திரும்பி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும், பலர் தங்களது மாடுகளை அப் பகுதியியிலே விற்பனைக்கு நிறுத்தியிருந்தனர். இதையடுத்து, அந்த மாடுகளை விரட்டியடித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT