சேலம்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா

DIN

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி கடம்பூர் ராமநாதபுரம் அரசுப் பள்ளியில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் உ.வே.சா.வின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டை எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்றுநர் சுப்பிரமணியன், ஆசிரியை தனம், பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா, மாணவ, மாணவியர் அனைவரும் உ.வே.சா.வின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT