சேலம்

தேமுதிக 14-ஆம் ஆண்டு விழா

DIN

தேமுதிக 14-ஆம் ஆண்டு விழா ஆத்தூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாரதா ரவுண்டானாவில் உள்ள தேமுதிக கொடியை சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.ஆர்.இளங்கோவன் ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சுபா ரவி, கேப்டன் மன்றச் செயலர் கே.ஏ.சுல்தான்பாஷா,  நகரச் செயலர் சீனிவாசன், ஒன்றியச் செயலர் குமாரசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT