சேலம்

வீரபாண்டியில் சமுதாய வளைகாப்பு விழா

DIN


சேலம் மாவட்டம், வீரபாண்டியில் சமுதாய வளைகாப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் வீரபாண்டி மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி கலந்து கொண்டு அவர்களுக்கு வளையல், பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை அணிவித்து ஐந்து வகையான உணவுகளை பரிமாறினர்.
விழாவில் வீரபாண்டி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, கிராம ஊராட்சி ஆணையாளர் செல்வகுமார், ஒன்றிய அட்மா குழுத் தலைவர் வருதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT