சேலம்

கல்வெட்டு படிக்க பயிற்சி

DIN

ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் ஆறகளூரில் கல்வெட்டு படிக்க ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலையில் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர் தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரில் உள்ள புத்தர் தியான மையத்தில் கல்வெட்டு படிக்க பயிற்சி மேற்கொண்டனர். சேலம் வரலாற்று மைய ஆறகளூர் பொன்.வெங்கடேசன் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி ஒரு வார காலத்துக்கு நடைபெறும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT