சேலம்

ஏற்காட்டில் சாரல் மழை: சாலைகளில் பாறைகள் சரிவு

DIN


ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்,  காவேரிபீக் சாலையில் பாறைகள் சரிவு ஏற்பட்டு வருகிறது. 
ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை ,பனி மூட்டம் ஏற்பட்டு வருவதையடுத்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கிராம சாலையில்  பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அவ்வப்போது சாலையை சீரமைத்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் சென்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT