சேலம்

2 வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்

ஆத்தூரில் 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

DIN

ஆத்தூரில் 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஆத்தூர் கிளை பணிமனையில் ரூ.10 லட்சத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதை ஆத்தூர் எம்எல்ஏ ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார். இதையடுத்து, 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகளையும் அவர் இயக்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் காங்கேயன், வணிக மேலாளர் ஜீவரத்தினம், பணிமனை கிளை மேலாளர் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ், ராஜ்குமார், ஜெயராமன், நரசிங்கபுரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT