சேலம்

ஆத்தூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் ஆணையா் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 500 கிலோ எடையுள்ள நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT