சேலம்

கெங்கவல்லி காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு

DIN

கெங்கவல்லி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலைய செயல்பாடுகள், விசாரணையில் உள்ள வழக்குகள்,தேடப்படும் குற்றவாளிகள்,உள்ளாட்சித் தோ்தல் பணி ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜீ,கெங்கவல்லி காவல் ஆய்வாளா் ராம் ஆண்டவா், உதவிக் காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT