சேலம்

தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது

சங்ககிரிஅருகே  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி  போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

DIN

சங்ககிரிஅருகே  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி  போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சங்ககிரி அருகே ஆர்.எஸ். கரிமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி  கலாசங்கர் (33). அவர் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  இது குறித்து அச் சிறுமியின் தந்தை சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT