சேலம்

தம்மம்பட்டியில் 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா

DIN

ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா வருகிற பிப். 25-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
 இதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
 அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா, தம்மம்பட்டி தண்ணீர்பந்தல் அருகே தனி நபர்களுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் பங்கேற்றனர். பூமி பூஜையைத் தொடர்ந்து அந்த இடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT