சேலம்

தேசிய வாலிபால் போட்டிக்கு இளைஞர் தேர்வு

DIN

ஆத்தூரை அடுத்துள்ள வட சென்னிமலையைச் சேர்ந்த விவசாயி மகன் வருண்குமார் (15). இவர், தேசிய வாலிபால் போட்டிக்கு தமிழக அணி தேர்வில் தேர்வு பெற்றிருக்கிறார்.
இவர், ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சப்-ஜீனியர் வாலிபால் அணி தேர்வு நடைபெற்றது. அதில் தமிழக அணி தேர்வில் வருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இவர் ஒடிஸாவில் வரும் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடுகிறார். 
இவருக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT