சேலம்

திருப்பூர் குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர்மலை, அரசுப் பள்ளியில்  திருப்பூர் குமரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.ஆசிரியர் வெங்கடாசலம் முன்னிலை  வகித்தார்.ஆசிரியர் ஜோசப் ராஜ், திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT