முகப்பு
சேலம்

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிப்பு

நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Updated On : 24 ஜனவரி 2019, 3:02 am IST
பகிர்:

நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஆத்தூரில் வார்டு எண் 5-இல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத மூன்று இணைப்புகளை துண்டிக்க நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: 
நிலுவைக் கட்டணங்கள் ரூ.63ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஐந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.