சேலம்

படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஊடு பயிரை பயிரிடலாம்

DIN

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஊடுபயிர்களை பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை அலுவலர் பொ. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் கடும் வறட்சியால் மக்காச்சோள பயிரை விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். ஆனால், அதில் படைப்புழு தாக்குதல் அதிகமாகி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வேளாண் அலுவலர் பொ. வேல்முருகன் தெரிவித்ததாவது: விவசாயிகள் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோள பயிரில் ஊடுபயிராக உளுந்து, தட்டப்பயிறு ஆகியவற்றை பயிரிட்டால் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்  எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT