சேலம்

சங்ககிரியில் புதிய நீதிபதி நியமனம்

DIN

சங்ககிரி,ஜூன் 13: தருமபுரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணியாற்றி வந்த எம்.மேகலாமைதிலி பதவி உயர்வு பெற்று சங்ககிரி சார்பு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த இ. ராஜேந்திர கண்ணன், தருமபுரி மாவட்ட சட்ட உதவி ஆணையத்தின் செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT