கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 30) இரவு பிரசாரம் செய்கிறார்.
அன்று இரவு 7.30 மணி முதல் 10 மணி வரையில் சாத்தப்பாடி, புனல்வாசல், நாவலூர், இலுப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து வாக்குகளைச்
சேகரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.