சேலம்

ஏற்காட்டில் தொடா் மழை:சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

DIN

ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது. ஏற்காட்டிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது. இதனால், ஏற்காட்டில் படகு இல்லம் ,அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடி சீட், கிளியூா் நீா் அருவி, தாவரவியல் பூங்கா பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT