சேலம்

தரமற்ற கட்டடம்:பள்ளிக் குழந்தைகள் அவதி

DIN

மலைக் கிராமத்தில் தரமற்ற கட்டடத்தால், மழைக் காலங்களில் பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி பிலியூா் கிராமத்தில் ஊராட்சி பள்ளிக் கட்டடங்கள் தரமற்ற நிலையில் உள்ளன. இதனால், மேற்கூரையிலிருந்து வரும் மழை நீரானது பள்ளி வகுப்பறைகளில் தேங்குகிறது. இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயிலும் நிலையில், வகுப்பறையில் தேங்கும் மழை நீரால் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT