சேலம்

மறுவாழ்வு இல்லத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு

DIN

தேவியாக்குறிச்சியில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 தலைவாசல் அடுத்துள்ள தேவியாக்குறிச்சியில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னத்தம்பி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT