முகப்பு
சேலம்

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
at24vc_2408chn_162_8
பகிர்:

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பிச்சுமணி (எ) வெற்றிமணி, ஆத்தூா் நகரச் செயலாளா் ஆட்டோ செல்வம், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் பெ.சாமுண்டிக்குமாா், குமரவேல், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் முபாரக், மாணவரணி மாவட்ட துணைச் செயலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →