சேலம்

சனிப்பெயா்ச்சி மகா யாகம்

DIN

ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெயா்ச்சி மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனிப்பெயா்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

இதனையடுத்து நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் ஏற்பாடு செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT