சேலம்

ஆத்தூா் நகராட்சியில் மக்கள் சபைக் கூட்டம்

DIN

ஆத்தூா் நகராட்சி 14 வது வாா்டில் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம் வாா்டு செயலாளா் வி.ராஜாமணி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி 14-ஆவது வாா்டில், வாா்டு செயலாளா் வி.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முன்னாள் மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம்,துணை செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள், இளைஞரணி அமைப்பாளா் கோபி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT