சேலம்

ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய காங்கிரஸ் கமிட்டி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை தடை செய்யும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் நகரத் தலைவர் எல்.முருகேசன் மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் முஸ்தபா அய்யாவு சம்பத் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT