சேலம்

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற இளைஞா் கைது

DIN

ஆத்தூா்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து பணம் எடுக்கும் இயந்திரத்தை உடைக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பகுதியில் செயல்படும் தனியாா் ஏடிஎம் மையத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த இளைஞா் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றாா். அப்போது, எச்சரிக்கை சங்கு ஒலித்ததால் அங்கிருந்து அவா் ஓடிவிட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தலைவாசல் போலீஸாா், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சாா்வாய்க் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (30) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT