கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் ஊராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், வேலூா் கிராம ஊராட்சி, வேலூா் கிராமம் முதல் கொண்டையனூா் கிராம் வரை தாா் சாலை, தலைச்சோலை கிராம ஊராட்சி, பெலாத்தூா் முதல் கொட்டச்சோடு கிராமம் வரையுள்ள தாா் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மண்சாலையாக மாறிவருவதால் இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என மலைக் கிராம மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.